வேனுடன் நேருக்கு நேர் மோதிய பைக்..வெளியான சிசிடிவி காட்சிகள்

Update: 2024-04-27 12:11 GMT

திருப்பூர் மாவட்டம் உடுமலையில், பிக்கப் வேனும் இரு சக்கர வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில், 4 வயது சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இரவில் நடந்த இந்த விபத்தில், உடுமலை சாதிக் நகரை சேர்ந்த 4 வயது சிறுவன் தர்சன் என்பவர்.. தந்தையுடன் பைக்கில் சென்ற போது விபத்துக்குள்ளாகி உயிரிழநதார். சிறுவனின் தந்தை படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிசிடிவி காட்சி ஆதாரத்துடன் பிக்கப் வேன் ஓட்டுநரான உத்தமன் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்