ஆவியான தண்ணீர்... -ஆளில்லாமல் போன சரணாலயம் - விரக்தியில் வெளியேறும் பறவைகள்..

Update: 2024-04-27 11:30 GMT

நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் தண்ணீர் இல்லாததால், வெளிநாட்டு பறவைகள் வெளியேறி வருகின்றன. அங்கிருக்கும் சில பறவைகளும் கூடுகள் கட்டாமல் பெயரளவுக்கு தங்கியுள்ளன. இதனால் பார்வையாளர்கள் யாரும் வராததால், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் வெறிச்சோடி காணப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்