கனிமொழி வேட்புமனு ஏற்கப்பட்டதா? இல்லையா?

Update: 2024-03-28 07:53 GMT

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மொத்தம் 53 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்

திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு, அதிமுக வேட்பாளர் பிரவீன்குமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரவிசந்திரன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வேணுகோபால் உள்ளிட்ட 32 வேட்பாளர்களின் மனு ஏற்கப்பட்டது.

மேலும், 21 வேட்பாளர்கள் மனு நிராகரிக்கப்பட்டதாக ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தகவல்.

Tags:    

மேலும் செய்திகள்