"பயனாளர்களின் பெயரிலே பல ஐடிக்கள் தொடங்கும் நிறுவனம்" - பகீர் கிளப்பிய புகார்

Update: 2024-04-26 06:28 GMT

பிரபல ஆன்லைன் கேம் செயலியில், அந்நிறுவனம் தங்களின் பயனாளர்களை நூதன முறையில் ஏமாற்றி பெரும் மோசடி செய்து வருவதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. விளையாடத் துவங்கும் போதே அதன் பயனாளர்களின் ஆதார் கார்டு எண்ணை கேட்கும் அந்நிறுவனம், போட்டியிடும் பயனாளர்களின் பெயரிலே பல ஐடிக்களை கிரியேட் செய்து அதில் தங்கள் நிறுவன ஊழியர்களை விளையாட வைத்து மோசடி செய்வதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்