அணைக்கரை கொள்ளிடம் ஆறு - கனமழையால் நிரம்பி காணப்படும் தண்ணீர்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில், தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

Update: 2021-11-29 06:19 GMT
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை காரணமாக, கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிகரித்து வருகிறது. இதனால் அணைக்கரை கீழணையில், தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. இதனால் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்