"பயணிகள் கால தாமதமின்றி வர வேண்டும்" - விமான நிலைய ஆணையகம் அறிவுறுத்தல்

விமானங்கள் உரிய நேரத்தில் இயக்கப்படுவதால் பயணிகள் கால தாமதமின்றி வர விமான நிலைய ஆணையகம் அறிவுறுத்தி உள்ளது.

Update: 2021-11-09 04:35 GMT
கடந்த 2 தினங்களாக சென்னை கனமழை வெளுத்து வாங்குகிறது. இதனால், சென்னையில் இருந்து விமானங்கள் புறப்பட்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பயணிகள் உரிய நேரத்தில் வரததால் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே, சென்னை விமான நிலைய ஆணையகம் டிவிட்டரில் வெளியிட்டு உள்ள அறிக்கையில், விமானங்கள் உரிய நேரத்தில் இயக்கப்படுவதால், பணிகள் உரிய நேரத்திற்கு விமான நிலையம் வர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்