"4 பேரை கொன்ற புலி- சுட்டு பிடியுங்கள்" - தலைமை வன உயிரின பாதுகாவலர் வாய்மொழி உத்தரவு

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே சுற்றி திரிந்த ஆட்கொல்லி புலியை சுட்டு கொல்ல தமிழ்நாடு தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Update: 2021-10-01 13:29 GMT
நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே சுற்றி திரிந்த ஆட்கொல்லி புலியை சுட்டு கொல்ல தமிழ்நாடு தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார். புலியை சுட்டுப்பிடிக்க கோரி, மசினக்குடி - உதகை சாலையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தை அடுத்து, வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்