அருகில் இருந்தவர் மேல் பட்டதால் தகராறு - மோதலில் 3 பேரை கத்தியால் வெட்டியதால் பரபரப்பு

திருப்பூரில் மதுபான கடையில், அமரும் சேர் அருகில் இருந்தவர் மேல் பட்டதால் ஏற்பட்ட மோதலில், 3 பேரை கத்தியால் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-09-28 12:19 GMT
திருப்பூரில் மதுபான கடையில், அமரும் சேர் அருகில் இருந்தவர் மேல் பட்டதால் ஏற்பட்ட மோதலில், 3 பேரை கத்தியால் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
Tags:    

மேலும் செய்திகள்