"எய்ம்ஸ் வரைபட பணிகள் துவக்கம்" - சு.வெங்கடேசன், நாடாளுமன்ற உறுப்பினர்

நீட் தேர்வுக்கு பின்னர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தற்காலிக மாணவர் சேர்க்கை நடைபெற வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-11 11:12 GMT
நீட் தேர்வுக்கு பின்னர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தற்காலிக மாணவர் சேர்க்கை நடைபெற வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மதுரை செல்லூர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்ததின் கீழ் நடைபெறும் பணிகளை எம்பி. சு.வெங்கடேசன் மற்றும் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது பேசிய நாடாளுமன்ற உறுப்பினர், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான வரைபட பணிகளை ஜெய்க்கா நிறுவனம் துவங்கியுள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்