பரிமள ரங்கநாதர் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா - பால், பழ வகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம்

மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூரில் உள்ள பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் ஜேஷ்டாபிஷேக விழா நடைபெற்றது.

Update: 2021-07-21 05:57 GMT
விழாவின் இரண்டாம் நாளான நேற்று ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் உற்சவருக்கு சிறப்பு அபஷேகம் நடந்தது. பால், இளநீர், பழவகைகள் உள்ளிட்டவை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு தரிசனம் செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்