"தமிழகத்தில் மின்வெட்டு ஏன் உள்ளது";"தெளிவான விளக்க அறிக்கை தர வேண்டும்" - முதலமைச்சருக்கு எல்.முருகன் வலியுறுத்தல்

ஜன சங்க நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜியின் 68-வது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அவரது உருவப்படத்திற்கு மாநில தலைவர் எல்.முருகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Update: 2021-06-23 09:22 GMT
ஜன சங்க நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜியின்  68-வது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அவரது உருவப்படத்திற்கு மாநில தலைவர் எல்.முருகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், 
ஊரடங்கில் பல நிறுவனங்களும் செயல்படாமல் இருக்கும் நிலையில் ஏன் மின்வெட்டு இருக்கிறது என முதலமைச்சர் தெளிவான விளக்க அறிக்கை தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்