சமூக நீதியை சீர்குலைக்க முயற்சி - பாஜக மீது திருமாவளவன் குற்றச்சாட்டு

சாதி மதத்தை தூண்டி பாஜக, பாமக ஆகிய கட்சிகள் அரசியல் செய்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளனர்.

Update: 2021-03-31 03:19 GMT
சாதி மதத்தை தூண்டி பாஜக, பாமக ஆகிய கட்சிகள் அரசியல் செய்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளனர்,. சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் அப்துல் ரஹ்மானை ஆதரித்து அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார்,. அப்போது பேசிய அவர்,  சமூகநீதியை சீர்குலைக்க நினைக்கும் பாஜகவை வீழ்த்த வேண்டும் எனவும் திருமாவளவன் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்