உணவகத்துக்குள் நுழைந்து அத்துமீறல் - மாமுல் தரக்கோரி மர்ம கும்பல் அட்டூழியம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள உணவகத்துக்குள் நுழைந்த நபர்கள், மாமூல் கேட்டு பொருட்களை சூறையாடிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Update: 2021-02-26 08:34 GMT
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள உணவகத்துக்குள் நுழைந்த நபர்கள், மாமூல் கேட்டு பொருட்களை சூறையாடிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவகத்தின் உரிமையாளர் ஜெயராஜ் அளித்த புகாரின் பேரில், மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்