"தண்ணீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்"- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

சென்னை மக்களுக்கு நாளை முதல் 830 எம்எல்டி குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார்.

Update: 2020-11-24 13:21 GMT
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டை அறையில் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் அனைத்தையும் அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, அதிமுக அரசு தண்ணீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்