சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமைச்சர் சுவாமி தரிசனம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுவாமி தரிசனம்

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுவாமி தரிசனம் செய்தார்.

Update: 2020-10-31 05:37 GMT
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுவாமி தரிசனம் செய்தார். நேற்று இரவு கோவிலுக்கு வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முருகனை வழிபாடு செய்தார். அமைச்சருடன் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்