"சொன்னதை செய்கிறார், சொல்லாததையும் செய்கிறார்" - ஜெகன்மோகன்ரெட்டிக்கு ராமதாஸ் பாராட்டு

ஆந்திராவில் ஜெகன்மோகன்ரெட்டி சொன்னதை செய்கிறார்; சொல்லாததையும் செய்கிறார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-22 17:12 GMT
ஆந்திராவில் ஜெகன்மோகன்ரெட்டி சொன்னதை செய்கிறார்; சொல்லாததையும் செய்கிறார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 
தமிழகத்திலுள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுப்பதாகவும், சொன்னாலும் அதை கண்டு கொள்ளாமல், செய்ய மறுக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்