"பள்ளி திறப்பு குறித்த இறுதி முடிவை முதலமைச்சர் அறிவிப்பார்" - பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பள்ளி திறப்பது குறித்த அறிவிப்பில் எந்த குழப்பமும் இல்லை என கூறியுள்ளார்.

Update: 2020-09-26 16:45 GMT
ஈரோடு மாவட்டம்  சத்திய மங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பள்ளி திறப்பது குறித்த அறிவிப்பில் எந்த குழப்பமும் இல்லை என கூறியுள்ளார். நாளை மறுதினம் முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை செய்த பின் வருவாய் துறை, பள்ளிக் கல்வித்துறை, பொது சுகாதாரத் துறை உள்ளிட்ட துறைகளிடம் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு பள்ளி திறப்பது குறித்து இறுதி முடிவை அறிவிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்