தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றம்

தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டுள்ளர்.

Update: 2020-09-21 09:46 GMT
தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டுள்ளர். இதனிடையே, இந்த வழக்கில் தொடர்புடைய அதிமுக பிரமுகர் திருமணவேல், அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க தலைமை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்