கண் தானம் செய்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - ஒப்புதல் படிவத்தில் முதலமைச்சர் கையெழுத்து

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண் தானம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளார்.

Update: 2020-09-07 10:19 GMT
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண் தானம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளார். இதற்காக. கண் தானம் அளிக்கும் படிவத்தில் அவர் இன்று கையெழுத்திட்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது, மருத்துவர்களை வரவழைத்து அவர்களிடம் கையெழுத்திட்ட கண்தான ஒப்புதல் சான்றிதழ்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
Tags:    

மேலும் செய்திகள்