மகேந்திரன் தாயாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

சாத்தான்குளம் மகேந்திரன் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 2வது நாளாக விசாரணை நடத்தினர்.

Update: 2020-07-24 03:27 GMT
சாத்தான்குளம் மகேந்திரன் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 2வது நாளாக விசாரணை நடத்தினர். சிபிசிஐடி உயிரிழந்த மகேந்திரனின் சகோதரி சந்தனமாரியிடம் டிஎஸ்பி அணில்குமார், புதன்கிழமை முதல்கட்ட விசாரணையை தொடங்கினார். இதைதொடர்ந்து,  
கே.வி.கே. நகர் பகுதியில் உள்ள மகேந்திரன் தாயார் வடிவு-விடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்