உடனடியாக சம்பளம் வழங்க கோரிக்கை - கவுரவ விரிவுரையாளர்கள் துணைவேந்தரிடம் மனு

ஓமலூர் அருகே உள்ள பெரியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றிவரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகு மூன்று மாதமாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது

Update: 2020-07-23 12:49 GMT
ஓமலூர் அருகே உள்ள பெரியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றிவரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகு  மூன்று மாதமாக சம்பளம்  வழங்கவில்லை என கூறப்படுகிறது, இதைத்தொடர்ந்து உறுப்பு கல்லூரியில் பணியாற்றி வரும்  கௌரவ விரிவுரையாளர்கள் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரை நேரில் சந்தித்து சம்பளம் வழங்க வேண்டி மனு கொடுத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்