மக்களை பாதுகாக்கவே ஊரடங்கு நீட்டிப்பு - ஆர்.பி. உதயகுமார்

மக்களை பாதுகாக்கும் விதமாகமாகவே ஊரடங்கு நீட்டிப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் பரிசோதனைகளை அதிகரிக்க உள்ளதாகவும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் தெரிவித்தார்.

Update: 2020-07-04 16:16 GMT
மக்களை பாதுகாக்கும் விதமாகமாகவே ஊரடங்கு நீட்டிப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் பரிசோதனைகளை அதிகரிக்க உள்ளதாகவும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்