கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கியவர்கள் மீட்பு - 4 சிறப்பு விமானங்கள் மூலம் 559 பேர் மீட்பு

கொரோனா ஊரடங்கால் , ஓமன், குவைத், சூடான் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளில் சிக்கிய 100 மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்பட 559 பேர் 4 சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

Update: 2020-07-03 08:17 GMT
கொரோனா ஊரடங்கால் , ஓமன், குவைத், சூடான் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளில் சிக்கிய 100 மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்பட  559 பேர் 4 சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை வந்தடைந்தனர். சென்னை வந்தவர்களுக்கு, குடியுரிமை மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள்  சோதனை முடிந்த  பின்னர் விமான நிலைத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இவர்கள், அரசு பேருந்துகள் மூலம், சென்னையில் உள்ள கல்லூரி மற்றும் ஒட்டல்களில் தனிமைப்படுத்தும், முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்