லத்தியை கேட்ட மாஜிஸ்திரேட்- எகிறி குதித்து ஓடிய காவலர்

காவலர்களிடம் லத்திகளை கேட்டபோது காதில் விழாத‌து போல இருந்த‌தாகவும் நீண்ட நேரமாக கேட்ட பின் லத்திகளை ஒப்படைத்த‌தாகவும் மாஜிஸ்திரேட் குறிப்பிட்டுள்ளார்.

Update: 2020-06-30 16:43 GMT
காவலர்களிடம் லத்திகளை கேட்டபோது காதில் விழாத‌து போல இருந்த‌தாகவும் நீண்ட நேரமாக கேட்ட பின் லத்திகளை ஒப்படைத்த‌தாகவும் மாஜிஸ்திரேட் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் லத்தியை தர மறுத்த ஒரு காலவர் அங்கிருந்து எகிறி குதித்து தப்பி ஓடியதாகவும் அனைத்து சம்பவங்களும் வீடியோ எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்