"மக்கள் ஒத்துழைத்தால் கொரோனாவை விரட்டலாம்" - அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு

மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் அதிவிரைவில் கொரோனாவை மதுரையிலிருந்து விரட்டி விடலாம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-28 02:45 GMT
மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் அதிவிரைவில் கொரோனாவை மதுரையிலிருந்து  விரட்டி விடலாம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.  கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வந்தவர்களால் மதுரையில் தொற்று அதிகரித்த‌தாகவும், பாதிப்பை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் செய்து வருவதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்