தரமான உணவு வழங்க கோரிக்கை அதிகாரிகளுடன் வாக்குவாதம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தனிமை முகாமில் உள்ளவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2020-06-07 03:08 GMT
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே  தனிமை முகாமில் உள்ளவர்களுக்கு  தரமற்ற உணவு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொட்டப்பநாயக்கணூர் தனியார் வேளாண் கல்லூரியில் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பின் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்நிலையில் தரமான உணவு வழங்கப்படவில்லை என கூறி, இங்கு தங்கி உள்ளவர்கள் அதிகாரிகளுடன வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்