அனுமதியின்றி மணல் கடத்தல் - 2 பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் 3 லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட ஐயங்கார் குளம் கிராமத்திலுள்ள ஏரியில் அனுமதியின்றி மணல் கடத்தல் சம்பவம் நடந்தது.

Update: 2020-06-06 15:00 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட ஐயங்கார் குளம் கிராமத்திலுள்ள ஏரியில் அனுமதியின்றி மணல் கடத்தல் சம்பவம் நடந்தது.
இதனை அறிந்த கிராம பொதுமக்கள், மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் 3 லாரிகளை சிறை பிடித்தனர்
Tags:    

மேலும் செய்திகள்