குப்பைக் கிடங்கிற்கு மர்ம நபர்கள் தீ வைப்பு - மூச்சுத் திணறலால் பொதுமக்கள் அவதி

சிதம்பரத்தில் உள்ள குப்பை கிடங்கிற்கு, மர்ம நபர்கள் தீ வைத்த சில மணி நேரத்தில், அணைக்கப்பட்ட நிலையில், அந்த குப்பையில், மீண்டும் தீ பற்றியதால், பொதுமக்கள் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டனர்.

Update: 2020-06-05 02:28 GMT
சிதம்பரத்தில் உள்ள குப்பை கிடங்கிற்கு, மர்ம நபர்கள் தீ வைத்த சில மணி நேரத்தில், அணைக்கப்பட்ட நிலையில், அந்த குப்பையில், மீண்டும் தீ பற்றியதால், பொதுமக்கள் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டனர். தண்டீஸ்வரநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓமகுளம் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் தீ பற்றி எரிவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்
Tags:    

மேலும் செய்திகள்