நீங்கள் தேடியது "theft criminal arrest"

நூறு நாள் வேலை திட்டத்தில் ஊராட்சி செயலர் முறைகேடு - பாதிக்கப்பட்டவர் தீக்குளிக்க முயற்சி
26 Jun 2020 9:44 AM IST

நூறு நாள் வேலை திட்டத்தில் ஊராட்சி செயலர் முறைகேடு - பாதிக்கப்பட்டவர் தீக்குளிக்க முயற்சி

திருவண்ணாமலை அருகே நூறு நாள் வேலை திட்டத்தில் ஊராட்சி செயலர் முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி, பாதிக்கப்பட்டவர் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றார்.

பஞ்சாயத்து தலைவர்கள் தரையில் உட்கார்ந்து தர்ணா - பணிக்கான ஆர்டரை வழங்கக் கோரிக்கை
26 Jun 2020 9:40 AM IST

பஞ்சாயத்து தலைவர்கள் தரையில் உட்கார்ந்து தர்ணா - பணிக்கான ஆர்டரை வழங்கக் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டாரா வளர்ச்சி அறையின் முன், பஞ்சாயத்து தலைவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை விபத்தில் அதிமுக பிரமுகர் உயிரிழப்பு
26 Jun 2020 9:38 AM IST

சாலை விபத்தில் அதிமுக பிரமுகர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, ஒலக்கூர் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி குப்புசாமி, அதிமுக ஒன்றிய எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் இருந்து வந்தார்.

ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் அதிகரிப்பு - நாள்தோறும் 12,750 பேர் தரிசனத்துக்கு அனுமதி
26 Jun 2020 9:34 AM IST

ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் அதிகரிப்பு - நாள்தோறும் 12,750 பேர் தரிசனத்துக்கு அனுமதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த எட்டாம் தேதி முதல் சோதனை முறையில் இரண்டு நாட்களுக்கு தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் உள்ளூர் வாசிகளை தேவஸ்தனம் அனுமதித்தது.

இருட்டுக் கடை உரிமையாளர் மறைவிற்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்
26 Jun 2020 9:32 AM IST

இருட்டுக் கடை" உரிமையாளர் மறைவிற்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்

அல்வா இனிப்பிற்கு பெயர்பெற்ற திருநெல்வேலி "இருட்டுக் கடை" உரிமையாளர் ஹரிசிங் மறைவு அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

முல்லை பெரியாறு அணையில் துணைக் குழு ஆய்வு - முன்னேற்பாடுகள், மராமத்து பணிகளை பார்வையிட்டனர்
26 Jun 2020 9:27 AM IST

முல்லை பெரியாறு அணையில் துணைக் குழு ஆய்வு - முன்னேற்பாடுகள், மராமத்து பணிகளை பார்வையிட்டனர்

கேரளாவில் பருவமழை தொடங்கி உள்ள நிலையில், பெரியாறு அணையில் செய்துள்ள முன்னேற்பாடுகள் குறித்து துணைக் கண்காணிப்பு குழுவினர் அணையில் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து மூன்றாவது நாளாக மழை - விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி
26 Jun 2020 9:17 AM IST

தொடர்ந்து மூன்றாவது நாளாக மழை - விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழை - சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்
26 Jun 2020 9:01 AM IST

"தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழை" - சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட்14-ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படலாம் - ஆசீர்வாதம் ஆச்சாரி தகவலுக்கு சிறை நிர்வாகம் மறுப்பு
26 Jun 2020 8:58 AM IST

"ஆகஸ்ட்14-ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படலாம்" - ஆசீர்வாதம் ஆச்சாரி தகவலுக்கு சிறை நிர்வாகம் மறுப்பு

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வரும் ஆகஸ்ட் 14 -ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படலாம் என்று பாஜகவை சேர்ந்த ஆசீர்வாதம் ஆச்சாரி தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இலவச உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி - கிராம மக்களுக்கு  வழங்கிய சிறுவன்
26 Jun 2020 8:55 AM IST

இலவச உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி - கிராம மக்களுக்கு வழங்கிய சிறுவன்

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த படூர் பகுதியை சேர்ந்த சிறுவன் ஆகாஷ் , தன்னுடைய சேமிக்கும் பணத்தின் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை கருவியை வாங்கி கேளம்பாக்கம் அடுத்த தையூர் பாலமாநகர் பகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்த 20 பேருக்கு கொரோனா
26 Jun 2020 8:53 AM IST

வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்த 20 பேருக்கு கொரோனா

குவைத், சிங்கப்பூர், பக்ரைன் ஆகிய நாடுகளில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னை வந்த 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் குணமடைந்த 16 நோயாளிகள்
26 Jun 2020 8:50 AM IST

பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் குணமடைந்த 16 நோயாளிகள்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் உட்பட பல்வேறு நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு, கொரோனோ உறுதிசெய்யப்பட்ட நோயாளிகள் இரண்டாயிரத்து 430 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.