"விதிமீறலை கட்டுப்படுத்தவே அபராதம் வசூல்" - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்

அரசின் விதிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-06-04 17:07 GMT
அரசின் விதிமுறைகளை மீறினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது சட்டத்தின் வலிமையை காட்டுவதற்காக அல்ல, சமூக நலனுக்காகவே என விளக்கம் அளித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்