வரும் கல்வியாண்டில் மாற்றங்கள் : இன்று பெற்றோரிடம் கருத்துக் கேட்பு

கொரோனா எதிரொலியாக வரும் கல்வி ஆண்டில் செய்யப்பட உள்ளமாற்றங்கள் குறித்து செவ்வாயன்று பகல் 12 மணிக்கு பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-06-02 02:01 GMT
கொரோனா எதிரொலியாக வரும் கல்வி ஆண்டில் செய்யப்பட உள்ளமாற்றங்கள் குறித்து செவ்வாயன்று பகல் 12 மணிக்கு பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, நர்சரி பள்ளி என 8 வகையான பள்ளிகளிலும், ஒரு பெற்றோர் வீதம் கருத்து கேட்க வேண்டும் என கூறியுள்ள பள்ளிக்கல்வித்துறை, பெறப்பட்ட கருத்துகளை, மின்னஞ்சல் மூலமாக   அனுப்பு உத்தரவிடப்பட்டுள்ளது. 


Tags:    

மேலும் செய்திகள்