ஊரடங்கு விதிகளை பின்பற்றாத கடைகள் - 6 கடைகளுக்கு சீல் - ரூ.5 ஆயிரம் அபராதம்

சென்னை தாம்பரத்தில் ஊரடங்கு தளர்வு விதிகளை மீறி இயங்கிய கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Update: 2020-05-29 03:22 GMT
சென்னை தாம்பரத்தில் ஊரடங்கு தளர்வு விதிகளை மீறி இயங்கிய கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சமூக இடைவெளி இன்றி குளிர்சாதன வசதியுடன் செயல்பட்ட 6 கடைகளுக்கு 5 ஆயிரம் அபராதம் விதித்த அதிகாரிகள் கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்