500 பணியாளர்களுடன் மீண்டும் துவங்கியது மதுரை ஸ்மார்ட் சிட்டி பணி

மதுரை மாநகராட்சியில் கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்ட பணி, 500 பணியாளர்களுடன் மீண்டும் துவங்கியது.

Update: 2020-05-27 13:54 GMT
மதுரை மாநகராட்சியில் கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்ட பணி, 500 பணியாளர்களுடன் மீண்டும் துவங்கியது. மாநகராட்சி ஆணையர் விசாகன் பணிகளை துவக்க ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார், பின்பு அறுபது நாட்களாக நிறுத்தப்பட்ட பணிகள் துவங்கின.ரூ.159.7 கோடியில் பெரியார் பஸ் ஸ்டாண்ட்டை புதிதாக கட்டமைக்கும் பணியில் 150 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.ரூ.47.72 கோடியில் தமுக்கம் மைதானத்தில் கூட்டரங்கு அமைத்தல் பணியில் 100 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்,
Tags:    

மேலும் செய்திகள்