நிவாரணம் வேண்டும் பறையிசை கலைஞர்கள்

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பறையிசை கலைஞர்கள், 50க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர்.

Update: 2020-05-27 13:42 GMT
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பறையிசை கலைஞர்கள், 50க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர்.கொரோனா நிவாரணமாக, 10 ஆயிரம் ரூபாய் கேட்டு, தாரை தப்பட்டைகள் முழங்க கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். அதன்பிறகு, மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கையை மனுவாக அளித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்