கொரோனா ஊராடங்கால் 18 பேர் மட்டுமே கலந்துகொண்ட திருமணம்

சென்னை ஆவடியில் கொரோனா ஊராடங்கால் எளிய முறையில் பொறியாளரின் திருமணம் நடைபெற்றது.

Update: 2020-05-27 13:24 GMT
சென்னை ஆவடியில் கொரோனா ஊராடங்கால்  எளிய முறையில் பொறியாளரின் திருமணம் நடைபெற்றது. சென்னையைச் சேர்ந்த பொறியாளர் பால்ராஜ் மற்றும் பிரியதர்ஷினி தம்பதிக்கு ஆவடியில் உள்ள கருமாரியம்மன் கோயிலில் வைத்து நடந்த திருமணத்தில் இரு வீட்டார் தரப்பில் சுமார் 18 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்