பாட்டாளி மக்கள் கொஞ்சம் பசியாறட்டும் - வைரமுத்து

ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் கலைத் தொழிலாளர்களின் 500 குடும்பங்களுக்கு அரிசிப் பைகளை ஒப்படைத்தாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-26 12:34 GMT
ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் கலைத் தொழிலாளர்களின் 500 குடும்பங்களுக்கு அரிசிப் பைகளை ஒப்படைத்தாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். எங்கள் பாட்டாளி மக்கள் கொஞ்சம் பசியாறட்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்