நிறம் மாறும் தாமிரபரணி ஆறு - 4 வாரத்தில் பதில் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

நெல்லை தாமிரபரணி ஆற்று நீர் நிறம் மாறி வருவது குறித்து 4 வாரத்தில் பதில் அளிக்க மாவட்ட ஆட்சியருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2020-05-23 07:16 GMT
நெல்லை, தாமிரபரணி ஆற்று நீர் நிறம் மாறி வருவது குறித்து 4 வாரத்தில் பதில் அளிக்க, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்து மாசு ஏற்பட்டு வரும்  நிலையில், கடந்த சில நாட்களாக தண்ணீர, செந்நிறமாக வருகிறது. இதனையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வரும் நிலையில், மனித உரிமை  ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், 4 வாரத்தில் பதில் அளிக்க 
உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்