எண்ணூரில் 3வது நாளாக கடல் சீற்றம் - தடுப்பு கற்களை தாண்டி வரும் அலைகள்

அம்பன் புயல் எதிரொலியாக மூன்றாவது நாளாக எண்ணூரில் கடல் சீற்றம் காணப்படுகிறது.

Update: 2020-05-20 07:49 GMT
அம்பன் புயல் எதிரொலியாக மூன்றாவது நாளாக எண்ணூரில் கடல் சீற்றம் காணப்படுகிறது. தடுப்பு கற்களை தாண்டி சாலையில் அலைகள் வருவதால், எண்ணூர் விரைவு சாலை குப்பை கூளங்களாக காட்சி அளிக்கிறது...
Tags:    

மேலும் செய்திகள்