மீண்டும் சென்னையில் அதிர்ச்சி - சிறுவனை கடித்த வளர்ப்பு நாய் | Chennai | Dog

Update: 2024-05-08 09:10 GMT

சென்னை ஆலந்தூரில் 11 வயது சிறுவனை, நாய் ஒன்று கடித்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேளச்சேரியை சேர்ந்த அஸ்வந்த் என்ற சிறுவன், ஆலந்தூரில் உள்ள‌ அத்தை வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியில் வீட்டில் வளக்க‌க்கூடிய நாய் ஒன்று அஸ்வந்தை கடித்துள்ளது. கையில் காயம் அடைந்த சிறுவனை மருத்துவமனைக்கு அழுத்துச் சென்று, பெற்றோர் சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், நாய் கடித்த‌து குறித்து காவல்நிலையத்திலும் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்