"பாதுகாப்பு உபகரணங்களின்றி பணி புரியும் துப்புரவு தொழிலாளிகள்" - பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி துப்புரவு தொழிலாளிகள் பாதுகாப்பு உபகரணங்களின்றி பணிபுரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2020-05-13 03:34 GMT
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி  துப்புரவு தொழிலாளிகள் பாதுகாப்பு உபகரணங்களின்றி பணிபுரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் வெறும் கைகளால் கழிவுகளை அகற்றி வருவதாக கூறும் அப்பகுதி மக்கள் அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்