உண்டியலில் சேர்த்து வைத்த பணம் : கொரோனா நிதிக்காக வழங்கிய மாணவர்கள்

கும்பகோணத்தில் முதலாம் வகுப்பு மாணவி மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவன் தாங்கள் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை கொரோணா நிதிக்காக வழங்கி உள்ளனர்.

Update: 2020-04-08 17:19 GMT
கும்பகோணத்தில் முதலாம் வகுப்பு மாணவி மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவன் தாங்கள் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை கொரோணா நிதிக்காக வழங்கி உள்ளனர்.சரபேஸ் மற்றும் சாட் ஷிதா ஆகியோர் தாங்கள் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை கும்பகோணம் கோட்டாட்சியர் வீராசாமியிடம் வழங்கினர்.மாணவர்கள் 4014 ரூபாய் உண்டியலில் சேர்த்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது
Tags:    

மேலும் செய்திகள்