கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி - போலீசாரின் அணுகுமுறைக்கு பொது மக்கள் வரவேற்பு

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் 144 தடை உத்தரவை மீறி வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்களை தோப்புக்கரணம் போட வைப்பது, திருக்குறள் எழுத வைப்பது என போலீசார் நூதன தண்டனை அளித்து வருகின்றனர்.

Update: 2020-04-03 14:15 GMT
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் 144 தடை உத்தரவை மீறி வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்களை தோப்புக்கரணம் போட வைப்பது, திருக்குறள் எழுத வைப்பது என போலீசார் நூதன தண்டனை அளித்து வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மற்றும் நடந்து செல்பவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி  கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை வாசிக்க சொல்கின்றனர். போலீசாரின் இந்த அணுகுமுறை பொது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்