தமிழகத்தில் மேலும் 2 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி

தமிழகத்தில் மேலும் 2 தனியார் ஆய்வகங்களுக்கு ரத்த பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Update: 2020-03-31 21:01 GMT
தமிழகத்தில் மேலும் 2 தனியார் ஆய்வகங்களுக்கு ரத்த பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கோவை வீரகேரளம் சாலையில் உள்ள ஸ்டான்லி மைக்ரோ பயாலஜி ஆய்வகம் மற்றும் சென்னை ஓய்.ஆர்.ஜி. கேர் ஆய்வகத்தில் சோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனையும் சேர்த்து தமிழகத்தில் 11 அரசு ஆய்வகங்கள் மற்றும் 6 தனியார் ஆய்வகங்களில் கொரோனா ரத்த பரிசோதனை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்