விதிமுறைகள் மீறி இயங்கிய இறைச்சி கடைகளுக்கு சீல்
சேலம் அஸ்தம்பட்டி குகை தாதகாப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இறைச்சி கடைகளில் சமூக இடைவெளி கடை பிடிக்காமலும் அரசு அறிவித்த நேரத்தை கடந்தும் கடை இயங்கியது.
சேலம் அஸ்தம்பட்டி குகை தாதகாப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இறைச்சி கடைகளில் சமூக இடைவெளி கடை பிடிக்காமலும் அரசு அறிவித்த நேரத்தை கடந்தும் கடை இயங்கியது. இதனையடுத்து 28 இறைச்சி மற்றும் மீன் கடைகளுக்கு சேலம் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.