"2 மாதம் வீட்டு வாடகை வேண்டாம்" - மகிழ்ச்சியில் வாடகைதாரர்கள்

திருப்பூரில், தனது வீட்டில் தங்கியிருப்பவர்கள் 2 மாதம் வாடகை தர வேண்டாம் என அறிவித்த உரிமையாளர் மனிதம் மரணித்து போகவில்லை என்பதை மெய்ப்பித்திருக்கிறார்.

Update: 2020-03-28 13:39 GMT
திருப்பூரில், தனது வீட்டில் தங்கியிருப்பவர்கள் 2 மாதம் வாடகை தர வேண்டாம் என அறிவித்த உரிமையாளர் மனிதம் மரணித்து போகவில்லை என்பதை மெய்ப்பித்திருக்கிறார். கொங்கு நகர் பகுதியில் உள்ள ரமேஷ் இந்த அறிவிப்பை குடியிருப்புதாரர்களுக்கு தெரிவித்துள்ளார். இதனால் அவரது வீட்டில் குடியிருப்பவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 


Tags:    

மேலும் செய்திகள்