இலவசமாக முக கவசம் வழங்கும் தையல் கலைஞருக்கு குவியும் பாராட்டு

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலை என்ற தையல் கலைஞர் காட்டன் துணி மூலம் முக கவசங்கள் செய்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.

Update: 2020-03-21 03:38 GMT
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலை என்ற தையல் கலைஞர் காட்டன் துணி மூலம் முக கவசங்கள் செய்து, பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். கடந்த 4 நாட்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முக கவசங்களை இவர் பொதுமக்களுக்கு வழங்கியுள்ளார். இதனை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்