கொரோனா எதிரொலி : உணவகங்கள் மூடல் - தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இலவச உணவு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் ஓட்டுநர்கள் மற்றும் கூலித் தொழிலாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Update: 2020-03-19 12:17 GMT
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் ஓட்டுநர்கள் மற்றும் கூலித் தொழிலாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனிடையே சென்னை ஆழ்வார்பேட்டையில், தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இலவசமாக மதிய உணவுகள் வழங்கப்பட்டன. ஜீரா ரைஸ் பேரீச்சம் பழம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பானங்கள் வழங்கப்பட்டது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் பயன் பெற்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்