கால்நடை சந்தைக்கு தடை - தண்டோரா மூலம் அறிவிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கையான சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தைக்கு நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Update: 2020-03-19 08:03 GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கையான, சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தைக்கு, நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. மார்ச் 31ஆம் தேதி வரை இந்த தடை  உத்தரவு நீடிக்கும் என தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த வியாபாரிகள், கால்நடை வளர்ப்பவர்கள் யாரும் வராததால் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்