கடையநல்லூர் 100அடி உயர புத்தர் கோபுரத்தில் சிறப்பு பூஜை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அமைந்துள்ள 100 அடி உயர புத்தர் கோபுரத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2020-03-04 10:23 GMT
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே  அமைந்துள்ள 100 அடி உயர புத்தர் கோபுரத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இருமன்குளம் மலையடிவாரத்தில், உலக அமைதிக்கான இந்த கோபுரத்தில், புத்தரின் அஸ்தியை வைத்து புத்த பிட்சுகள் சிறப்பு பூஜை நடத்தினர். இதில் இந்தியாவிற்கான மங்கோலியா நாட்டு தூதர் கான்போல்டு மற்றும் ஏராளமான புத்த பிட்சுகள் கலந்து கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்