"கேன் குடிநீர் வேலை நிறுத்தம் தொடரும்" - கடலூர் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-02-29 03:42 GMT
அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கடலூரில், அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, குடிநீர் விற்பனை செய்யும் நிறுவனங்களின் வேலை நிறுத்தம் தொடரும் என முடிவெடுக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்